😴கனவுகள்😴-2
கனவு நம்ப வாழ்க்கைல ரொம்ப முக்கியமான ஒன்னுனு இங்க நிறைய பேருக்கு தெரியாது, இப்ப நீங்க வாழ்ந்துட்டு இருக்குற எல்லாமே ஒரு நாள் கனவுனு நினைச்சா கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன். புரியலையா, தெளிவா சொல்றேன். நீங்க இப்ப இருக்குற உங்க நாட்கள்ல ஒரு நாள் உங்களுக்கு கல்யாணம், தாலி கட்டும் போது ஒரு பெரிய தும்மல் வருது, அந்த நொடி கண்ண மூடி கண்ண திறக்குரிங்க, அப்ப உங்க வீட்டுல உங்க அறையில இருந்தா எப்படி இருக்கும். அதுலாம் கனவுனு தெரிஞ்சா எப்படி இருக்கும். உண்மை மாறி எல்லாமே நடந்து இருக்கும். இப்ப நினைக்க ஒரு மாறிதான் இருக்கும், ஆனா அந்த நிமிஷம் நாம "எல்லா கனவா..... நிஜமா நடந்த மாறியே இருக்கே, சரி நமக்கு லாம் கல்யாணம் கனவுல தான் ஆகும்"னு சிரிச்சிட்டு அடுத்த என்னனு பாக்க போய்டுவோம். ஆனா யாருக்கும் தெரியாது எது கனவு எது நிஜம்னு. நமக்கு நடக்குற நிறைய விஷயம் இதுக்கு முன்னாடி நடந்த மாறி இருக்கேனுகூட நினைச்சி இருப்போம். ஆனா யோசிச்சி யோசிச்சு கடுப்பாகி தூக்கி போட்டு போய்டுவோம் நமக்கு அது தவிர நிறைய வேலை இருக்குல. ரொம்ப மொக்க போடுறேன்னு நினைக்குறேன், கதைக்குள்ள போவோம். அவன் அன்னைக்கு க